உறங்காவிழி

இரவிலும் கூட விழித்திருந்தால் உறங்காமல்
என் நினைவாலே
கனவிலும் நான் வருவேன் என்று
அறியாமல் அவள் !
என்னவளே கண்ணுறங்கு
நாம் கனவில் சந்திப்போம்.....

எழுதியவர் : தபி (7-Jan-18, 12:44 am)
பார்வை : 459

மேலே