வழிதவறி

கையிரண்டு
காலிரண்டு

பொதுவென்ற

விதி
உடைந்து

கண்ணிருண்டு

ஊன்றுகோல்
கொண்டு

என்காலிரண்டு

தவறிகூட

வழிதவறி
நடந்ததில்லை

கண்ணிருந்தும்

வழிகாட்ட பலர்
இருந்தும்

வழிதவறி
போவதேனோ?
நா.சே..,

எழுதியவர் : Sekar N (9-Jan-18, 7:33 pm)
Tanglish : vazhithavari
பார்வை : 228

மேலே