வழிதவறி

கையிரண்டு
காலிரண்டு
பொதுவென்ற
விதி
உடைந்து
கண்ணிருண்டு
ஊன்றுகோல்
கொண்டு
என்காலிரண்டு
தவறிகூட
வழிதவறி
நடந்ததில்லை
கண்ணிருந்தும்
வழிகாட்ட பலர்
இருந்தும்
வழிதவறி
போவதேனோ?
நா.சே..,
கையிரண்டு
காலிரண்டு
பொதுவென்ற
விதி
உடைந்து
கண்ணிருண்டு
ஊன்றுகோல்
கொண்டு
என்காலிரண்டு
தவறிகூட
வழிதவறி
நடந்ததில்லை
கண்ணிருந்தும்
வழிகாட்ட பலர்
இருந்தும்
வழிதவறி
போவதேனோ?
நா.சே..,