தகவல் இளமை கால பொங்கல்

காவேரி கரை புரண்டு ஓடும் நதியோரத்தில்,பசுமையான வயல் வேலிகள் கொண்ட அருமையான கிராமத்தின் நடுவில் எங்கள் வீட்டில் அழகிய கோலம் இட்ட முற்றம் ஒன்றில் கிழக்கு நோக்கியபடி ,பசும் சாணத்தால் மொழுகி , அவரை இல்லை சாற்றால் தேய்த்து ,மாக்கோலம் இடப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட அற்புதமான மாடங்களில் விநாயகருக்கு,குலதெய்வத்துக்கு,சூரியனாருக்கு,சுமங்கலிக்கு,(பெண் வீட்டார் பெண்களுக்கு கொடுக்கும்

எழுதியவர் : மங்களம் நீரஜா சத்தியநாரா (13-Jan-18, 4:22 am)
சேர்த்தது : MURUGAN
பார்வை : 657

மேலே