பொங்கு

உழவனோ.கடனை.வாங்கி
உள்ளுக்குள்.பொங்கு.கின்றான்!
ஊராரோ.உபரிக்.காசில்
உல்லாசம்.பொங்கு,கின்றார்!
அழுகைகள்.ஓய.வேண்டும்!
அநியாயம்.மாற.வேண்டும்!
அனைத்திற்கும்.மூல.மான
அரசினை.மாற்றப் பொங்கு!

எழுதியவர் : கௌடில்யன்! (15-Jan-18, 12:15 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 3657

மேலே