தனிமையே

பெற்ற மகன் சோறுபோடவில்லை

பட்டமரம் சோறுபோடுது

அருவாளும்,சுருமாடும் ஆறுதலே

அவள் காடு

அதுவே அவள் நாடு

தனிமைமட்டுமே அவளுக்கு தலையனை

மற்றதெல்லாம் வெறுமனையே

உயிரற்ற குச்சிகள்,உயிர்பிக்குது

அவளின் ஒளியற்ற வாழ்வில்

ஒருநாள் உணவுக்காக உயிர்விடுகிறது

: : : : : : : :mk: : : : : : : :

எழுதியவர் : ச.முத்துக்குமார் (15-Jan-18, 10:10 pm)
பார்வை : 440

மேலே