கனமான கனவுகள்

கண்ணில் வழியும் கண்ணீரில்
உன் முகம் பார்க்க எத்தனித்து ,
கண்களை ஈரமாகவே வைத்துக்கொள்கிறேன்.
ஏனோ என்னுடன் என் தலையணையும்
ஈரமாகவே உறங்குகிறது, என் அத்துனை இரவுகளிலும்!!

எழுதியவர் : பபியோலா (21-Jan-18, 7:10 pm)
Tanglish : kanamaana kanavugal
பார்வை : 92

மேலே