அம்மா

அம்மா உன் பெயர் சாென்னால்
என் ஆயுள் நீளமாகும்
அம்மா உன் மடி சாய்ந்தால்
என் பாரங்கள் பறந்தாேடும்
அம்மா உன் நினைவினிலே
என்மூச்சுக் கலந்திருக்கும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
தாய் பந்தம் மாறாது
வீழ்ந்த பாேதெல்லாம்
தாங்கி பிடித்தவள் நீயம்மா
தாெலைவில் நீ இருந்தாலும்
என் நிழலே நீயம்மா
என்ஆயுள் உள்ளவரை
நீ வேண்டும் எனக்கு
என் ஆயுளின் பாதி கூட
தந்தாலும் பாேதுமா
அம்மா
நான் வாழும்
நிமிசங்களும் நீ தானே
என் கண் காணும் நிஜமான
தெய்வம் நீயின்றி ஏதம்மா
வாழும் வரையில்லை
உலகம் உள்ளவரை வணங்குவேன்
அம்மா உன்னை..

எழுதியவர் : அபி றாெஸ்னி (24-Jan-18, 10:32 am)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : amma
பார்வை : 478

மேலே