மெளனத்தின் விளைவு புரிதலின் வலி பாகம் 2
நாள்-2
பின் தொடர்ந்தேன் அவளின் காலடி தடத்தை. அன்று வரை இல்லாத இன்பம் என் மனதில், என்னை அறியாமல் உதட்டில் சிறு புன்னகை. இப்படி ஒவ்வொரு நாளும் அவளின் மௌனமான புன்னகை, அமைதியான பேச்சு, அழகான நடை என்று காலம் கடந்தது. ஆனால் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. அன்று பள்ளியின் இறுதி வகுப்பு சென்றேன்
அவளிடம் சொன்னேன் என்........????