பொருளும்
பொருள்மட்டும் இருந்தால் புண்ணியம் இல்லை !
அருங்குணம் பலவும் அவசியம் வேண்டும்!
இருள்தான் வாழ்க்கை அருங்குணம் இலையேல் !
அருங்குணம் உளரேல் அவரே செல்வர்!
பொருள்மட்டும் இருந்தால் புண்ணியம் இல்லை !
அருங்குணம் பலவும் அவசியம் வேண்டும்!
இருள்தான் வாழ்க்கை அருங்குணம் இலையேல் !
அருங்குணம் உளரேல் அவரே செல்வர்!