நெஞ்சை கிள்ளும் நினைவோடு

உன் முகம் பார்க்க.....
ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வடிக்கிறேன்.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு இதயத்தின்.....
மொத்த வலி.......!

--
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (1-Mar-18, 3:02 pm)
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே