அமைதி
சத்தங்கள்
வாய் பொத்தும்
நிலையல்ல அமைதி,
உன்னுள் உன்னையே
இழந்திருக்கும்
நிலை தான் அமைதி
நெஞ்சு சுமக்கும்
நினைவிலிருந்து
உலகை மட்டுமல்ல
உன்னை பற்றிய
சிந்தனையும்
இல்லா நிலையில் தான்
அமைதி காண இயலும்
சத்தங்கள்
வாய் பொத்தும்
நிலையல்ல அமைதி,
உன்னுள் உன்னையே
இழந்திருக்கும்
நிலை தான் அமைதி
நெஞ்சு சுமக்கும்
நினைவிலிருந்து
உலகை மட்டுமல்ல
உன்னை பற்றிய
சிந்தனையும்
இல்லா நிலையில் தான்
அமைதி காண இயலும்