அணையா விளக்கே உன் விழி

உன் விழிதிறந்த கணம் கண்டேன் ஒருநாள்
என்விழி அசைவும் நின்ற திருநாள்
நாணிகொண்டு போர்வையில் நீ மறைய
நாதன் என்னிதழில் புன்னகை குவிய
திரைவிலக்கி முகம்காண மனம் நினைக்க
மறைப்பை தாண்டி மங்கை முகம் தான்சிவக்க
அழுத்திவிரல் பிடித்து உலகமென சொல்லத்தோன
அணையா விளக்கே உன் விழியென சொல்லிப்போனேன்

எழுதியவர் : சபரி நாதன் பா (7-Mar-18, 7:08 pm)
சேர்த்தது : பா சபரி நாதன்
பார்வை : 82

மேலே