என் மகள்
புவனம் வந்த பூந்தளிரே,
பூக்களைவிட மென்னிதயம் கொண்டவளே,
சலனம் என்னும் சிலந்தி வலையில் சிக்கமால்,
உன்னை நான் இமையாக காத்திடுவேன்.
புவனம் வந்த பூந்தளிரே,
பூக்களைவிட மென்னிதயம் கொண்டவளே,
சலனம் என்னும் சிலந்தி வலையில் சிக்கமால்,
உன்னை நான் இமையாக காத்திடுவேன்.