என் மகள்

புவனம் வந்த பூந்தளிரே,
பூக்களைவிட மென்னிதயம் கொண்டவளே,
சலனம் என்னும் சிலந்தி வலையில் சிக்கமால்,
உன்னை நான் இமையாக காத்திடுவேன்.

எழுதியவர் : புதுகை செநா (15-Mar-18, 8:16 pm)
Tanglish : en magal
பார்வை : 8846

மேலே