என் அம்மா
புவனம் கூட உனக்கு இணையில்லை,
புவிக்கு நான் வர வரம் தந்தவளே,
பத்து திங்கள் பொத்திவைத்து வளர்த்தவளே,
உன்கால் பாதம் பணிந்து உன்னை வணங்குகிறேன்.
புவனம் கூட உனக்கு இணையில்லை,
புவிக்கு நான் வர வரம் தந்தவளே,
பத்து திங்கள் பொத்திவைத்து வளர்த்தவளே,
உன்கால் பாதம் பணிந்து உன்னை வணங்குகிறேன்.