நிச்சியக்கப்பட்ட திருமனம்

சந்தோசம்மட்டும் அரிந்தவளுக்கு
தன் தோஷத்தை நினைவூட்டி!!!
செல்லமாய் வளர்ந்தவளை
செக்கிழுக்கும் அடிமையாக்கி!!!!
சட்டம் பேசிதிரிந்த சாதகப்பறவையை
கட்டம் என்னும் ஜாதகவடிவில் அடக்கி!!!!
தன் சரிப்பாதியை கண்டுவிட்டாலும்
தன் சாதிப்பிரிவிலே கட்டிக்கொடுத்து!!
பல பிரச்சனைகளில் வீரமாய் நின்றவளை
வரதட்சனையில் பேரம்பேசி விற்பதுதான்!!!!!
இன்றைய பெற்றோர்களால் நிச்சியக்கப்படும் திருமணம்!!!!!
வித்யா ச

எழுதியவர் : (17-Mar-18, 12:12 am)
சேர்த்தது : Vidhya
பார்வை : 68

மேலே