Vidhya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vidhya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 6 |
சந்தோசம்மட்டும் அரிந்தவளுக்கு
தன் தோஷத்தை நினைவூட்டி!!!
செல்லமாய் வளர்ந்தவளை
செக்கிழுக்கும் அடிமையாக்கி!!!!
சட்டம் பேசிதிரிந்த சாதகப்பறவையை
கட்டம் என்னும் ஜாதகவடிவில் அடக்கி!!!!
தன் சரிப்பாதியை கண்டுவிட்டாலும்
தன் சாதிப்பிரிவிலே கட்டிக்கொடுத்து!!
பல பிரச்சனைகளில் வீரமாய் நின்றவளை
வரதட்சனையில் பேரம்பேசி விற்பதுதான்!!!!!
இன்றைய பெற்றோர்களால் நிச்சியக்கப்படும் திருமணம்!!!!!
வித்யா ச
பணத்திற்காக உறவுக்கொண்டால் விபச்சாரி!!!!
உறவிற்காக
பணத்தைகொடுத்தால்
சம்சாரி!!!
பெரிய வித்தியாசமில்லை!
ஒன்று தூற்றப்படுகிறது
மற்றொன்று போற்றப்படுகிறது!!!
சமூகத்தின் பார்வையில்
வித்யா ச
ஊரார்க் கண்படாமற்
பொத்திகாத்த பெண்ணை!!!
போரார் கண்ப்பட்டு குத்தி சாய்ப்பதுதான்!!!
பெண்பார்க்கும் படலம்….
வித்யா ச
சந்தோசம்மட்டும் அரிந்தவளுக்கு
தன் தோஷத்தை நினைவூட்டி!!!
செல்லமாய் வளர்ந்தவளை
செக்கிழுக்கும் அடிமையாக்கி!!!!
சட்டம் பேசிதிரிந்த சாதகப்பறவையை
கட்டம் என்னும் ஜாதகவடிவில் அடக்கி!!!!
தன் சரிப்பாதியை கண்டுவிட்டாலும்
தன் சாதிப்பிரிவிலே கட்டிக்கொடுத்து!!
பல பிரச்சனைகளில் வீரமாய் நின்றவளை
வரதட்சனையில் பேரம்பேசி விற்பதுதான்!!!!!
இன்றைய பெற்றோர்களால் நிச்சியக்கப்படும் திருமணம்!!!!!
வித்யா ச
1.புதுக்கவிதை, உரைநடை கவிதையாக இருக்கலாம்...
2.பதினான்கு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும்