Rajapriya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajapriya
இடம்:  cuddalore
பிறந்த தேதி :  19-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Dec-2017
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  3

என் படைப்புகள்
Rajapriya செய்திகள்
Rajapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2018 8:19 pm

என் இமைகள் அசையாமல் தேடுவது உனையே....
இமைகள் அரியா...இதயம் அறிந்த உண்மையை.....
ஏக்கங்ள் மட்டுமே என் கண்களுக்கு உரிதான ஒன்று என்று.....
காலையின் அத்தியாயத்திலும் மாலையின் மறைவிலும் நீயே வேண்டும் என்று எண்ணுகிறேன்.....
எண்ணங்களில் வந்து போவது நீ மட்டும் இல்லை.....கடந்த கால நினைவுகளும் தான்........
கடந்த நாட்களை திரும்ப கேட்கிறேன்
என் நிகழ்காலத்தை நகர்த்த.....
ஆனால் நீ தந்ததே அந்த நினைவுகளை மட்டுமே.....
என் சிரிப்பில் இனிமை இல்லை...
நிழலில் உண்மை இல்லை.....
நான் சுவாசிப்பதே என் கரம் உனை சேரும் என்று.....
ஏற்று கொள்வாயா இல்லை கொல்வாயா நீயே சொல் என் தலைவா.....
காட்சிக்கு உரிய ஓவியம் நீ

மேலும்

Rajapriya - வீ முத்துப்பாண்டி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2017 12:07 pm

எனது கவிதைகளை எழுதி எப்படி சமர்ப்பிப்பது ..புள்ளிகள் எப்படி பெறுவது

மேலும்

எழுது என்ற பட்டியலை சொடுக்கி - கவிதை என்ற இணைப்பை சொடுக்கவும். 21-Feb-2017 4:02 pm
முல்லை ராஜன் கவிதைகள் என வலைப்பூ வில் 87 கவிதைகள் உள்ளன.அவை அனைத்தையும் எழுத்து .காம் ல் எனக்கு பிரபல கவிஞர்கள் பட்டியலில் சேர்க்குமாறு வேண்டுகிறேன். அன்புடன். முல்லை ராஜன். 21-Feb-2017 1:17 pm
Rajapriya - Rajapriya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2018 11:14 pm

பல நாள் கேள்வி விடை இன்னும் கிடைக்கவில்லை.இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பதில் கள்ளி பாலை கொண்டு கொன்று இருக்கலாம்.

மேலும்

நான் கேட்பதும் அதுவே.....ஆடை நாகரிகத்துடன் பட்டம் பெற்று குடும்ப பாரத்தை பாதி தாம் சுமக்க வேண்டும் என்று பணிக்கு செல்லும் போது......காலையில் பேருந்தை தவறவிட்டால் தாமதமாகி மாத கடைசியில் தன் பணம் பிடிக்கபடும் என்று நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏன் நசுக்கபடுகிறோம் ......கஷ்டபட்டு பாதியில் இறங்கிய நாட்கள் பல.....மற்றும் ஆடையின் அர்தம் அரியா பிஞ்சு குழந்தை என்ன செய்தது....பெண்ணாய் பிறந்து தவறு செய்தது.............. மற்றும் ஒரு தாயாய் இருந்தாலும் இடம் கிடைதால் தவறு புரிவானா??????? 01-Aug-2018 12:15 am
இந்த உலகத்தில் எவ்வளவு விதமான மனிதர்கள் உள்ளார்களோ அவ்வளவு விதமான கயவர்களும் உள்ளனர். பெண்ணை உடல் மூலமாக வீழ்த்த நினைப்பவர்களுக்கு ஒரு பெப்பர் ஸ்பிரேவே போதுமானது. ஆனால் மனம் நோக வதை செய்பவர்களுக்கு எந்த ஸ்பிரேவும் கிடையாது. நான் இரண்டாவது தாக்குதல் முறையை பற்றி தான் பேச விரும்புகிறேன். ஆடை, பேச்சு, படிப்பு, பழகுதல் முறையில் துடக்கு எவ்வாறு சிரிக்க வேண்டும் என்பது வரை வழி வழியாக பெண்களுக்கு கரிப்பிக்க பட்டு வந்து இருக்கிறது. ஒரு சமூகத்தில் தன்னை சேர்த்துக்கொள்வதற்கு சில பண்பாட்டை பின்பற்றுதல் வேறு அந்த பெண்ணையே ஒரு பொம்மை போல் ஆக்கி அவள் சுய சிந்தனையை சிதைத்து எதிர்த்து பேசுபவர்களையும் நிராகரிக்க படுவது தான் இங்கே அதிகம். இதை பெண்கள் உணர்ந்து, எதிர்த்து குரல் கொடுத்தால் தான் விமோச்சனம் என்பதை பற்றி நினைத்து கூட பார்க்க முடியும். இந்த காலத்து பெண்கள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் ஆனாலும் சுய சிந்தனையின் தட்டுப்படை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் சம்பாதிக்க தான் புத்தகம் படிக்கிறார்கள், எனவே அதற்கு மற்றும் அது உதவுகிறது. பிற நூல்களும் இல்லக்கியங்களும் படித்தால் இன்னும் எவ்வளவோ சிறந்த சிந்தனையாளர்கள் இங்க பிறந்தும் உணராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய கரணம் என்று நான் நினைக்கிறன். 31-Jul-2018 7:32 am
இன்னும் நீங்கள் எதிர் பார்த்த விடை கிடைக்கவிட்டால் மேலும் கேள்விகளை தொடுக்கலாம் நன்றி 30-Jul-2018 1:52 am
பெண்ணானவள் இன்று சமூகத்தில் ஆணுக்கு நிகரானவளாக தான் காணப்படுகின்றாள் எனவே அவளுக்கு ஆண்களை பற்றியும் தெரியும் பெண்களை பற்றியும் தெரியும். அவளுக்கு கயவர்கள் ஆணைகளாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை சில பெண்களும் இருக்கலாம் . அப்படி ஆண்களால் காம இச்சையின் காரணமாக தாக்கப்படுவதாயின் அதற்கு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்திலேயே அவள் தாக்கப்படுவாள் அப்படியாயின் ஏன் அவள் அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொள்ள வேண்டும் . அதாவது பெண் என்பவள் ஆடை ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் தகுந்த நேரத்திற்கு வீட்டுக்கு செல்லல் , அதிக ஆண் நண்பர்கள் மற்றும் தெரியாதவர்களின் பழக்கத்தை குறைத்தல் ஏற்கனவே குறிப்பிட்டது போல சில தீய நடத்தை கொண்ட பெண்களை இனம் கண்டு அவர்களிடம் இருந்து விலகுதல் , யாரும் அற்ற இடங்களில் தனிமையில் இருப்பதை தவிர்த்தல் , போதையில் இருக்கும் ஆடவர்களை கண்டால் அவ்விடத்தை விட்டு செல்லல் மற்றும் எப்பொழுதும் புதிய இடங்களுக்கு செல்லும் பொது வீட்டில் உள்ளவர்களை அல்லது நெருங்கிய நண்பர்களை அழைத்து செல்லுதல் என்பன மூலம் ஒரு பெண் தன்னை பாதுகாத்து கொள்ளலாம் . (இன்னும் நீங்கள் எதிர் பார்த்த விடை கிடைக்கவிட்டால் மேலும் கேள்விகளை தொடுக்கலாம் நன்றி இப்படிக்கு குயின்சன் யாழ்ப்பாணம் ) 30-Jul-2018 1:52 am
Rajapriya - Vidhya அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2018 10:05 am

குழந்தையடா  நான்!
தூக்கி கொஞ்சப்பட வேண்டிய வயதில்!
வாழவே அஞ்சப்பட விட்டதேனோ!!!
குமரி பருவம் அடையா என்னை!
குதறி பருகி அடைந்த சுகம்தான் ஏதோ!!!
உன் புணர்தலில் 
நான் உணர்ந்தது என் வலி மட்டுமே!!
புரியவில்லையே!😢
தாக்கி விழும்போதும்!
தவறிதானே விழுகிறராய் என்றிந்தேன் !!
முத்தமிடும்போதும்!
முதியனுக்கு முற்றியது பாசமென்றே இருந்தேன்!
மூஞ்சுமுட்டும்போதல்லவா உணர்ந்தேன்!
முக்கியமான ஒன்றை இழக்கிறோமென்று!
அறிவியல் அறிவுடன்!
கலவியல் அறிவும்! ஊட்டப்பட்டிருந்தால் 
புரிந்திருக்கப்படுமோ!!
இந்த பிஞ்சி உடம்பில் !
ஏறிய நஞ்சே இன்னும் இறங்கலையே!
நானும் பிச்சித்திண்கிறேன் என்று இன்னொறுவன் !
போதுமடா!!
வளர்ச்சியே அடையா இவ்வுடம்பில்!
தளர்ச்சியுற்ற முதியவன் கண்ட
கிளர்ச்சித்தான் ஏதோ!!
காவலாய் இருக்கவேண்டியவன் !
இன்னொறுவனுக்கு காவல் வேலை பார்த்தானே!!
நான் கொண்ட வலியை..காணொலியாய் கண்டுகளித்தனரே!!
கதறி அழுவதற்கு குரல் கொடுக்கா இறைவன்!
நாய்கள் 
குதறி உண்பதற்கு இவ்வுடல் கொடுத்தானோ!!
பருவமே அடையவில்லையே 
பருகிதிண்றனரே!
உருவமே முக்கியமில்லை என்று
உல்லாசம் பூண்டனரே!!
தொட்டது பெண் என்று களிப்புற்றாயே!
தொடப்பட்டது உன் பெண் என்றாலும் இதே நிலைதானோ!!
பெண்களை காக்க படைக்கப்பட்ட ஆண்கள் !!
தங்களை காக்க படைத்துக்கொண்டன ஆணுறைகள் !!
ஒரே தீர்வுதான்!
இக்கயவர்களின் 
ஆண்மைத்தன்மை அகற்றப்படவேண்டும்!
அண்டமே அஞ்ச பட வேண்டும்.. !
தவறான சிந்தனை! சிந்தையிலே வந்தாலும் தலைமை சிதரப்படும் என்று.. 
பெண்கள் பாதுகாக்க பட வேண்டியவள் !!
காமத்திற்கு காவுக்கொடுக்க அல்ல..!!!!!!!
                         ச வித்யா




மேலும்

வரிகளுக்கு உயிர் இருந்து இருந்தால்.....கொன்று இருக்கும்.... சட்டதின் பாய்ச்சல்.....தாமதமே......அதற்குள் ஆயிரம் அவலங்கள் நடந்துவிடும்... நாங்கள் என்ன பாவம் செய்தோம் உங்களுக்கு இறையாக..... உண்மை தன்மை அறிந்தவுடன் மக்கள் மத்தியில் அவனை கொன்று இருந்தது இருந்தால் அடுத்த மிருகம் அஞ்சி இருக்கும்..... இனி சட்டத்தை நாங்கள் தான் கையில் எடுக்க வேண்டும்..... 29-Jul-2018 11:38 pm
Rajapriya - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Jul-2018 11:14 pm

பல நாள் கேள்வி விடை இன்னும் கிடைக்கவில்லை.இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பதில் கள்ளி பாலை கொண்டு கொன்று இருக்கலாம்.

மேலும்

நான் கேட்பதும் அதுவே.....ஆடை நாகரிகத்துடன் பட்டம் பெற்று குடும்ப பாரத்தை பாதி தாம் சுமக்க வேண்டும் என்று பணிக்கு செல்லும் போது......காலையில் பேருந்தை தவறவிட்டால் தாமதமாகி மாத கடைசியில் தன் பணம் பிடிக்கபடும் என்று நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏன் நசுக்கபடுகிறோம் ......கஷ்டபட்டு பாதியில் இறங்கிய நாட்கள் பல.....மற்றும் ஆடையின் அர்தம் அரியா பிஞ்சு குழந்தை என்ன செய்தது....பெண்ணாய் பிறந்து தவறு செய்தது.............. மற்றும் ஒரு தாயாய் இருந்தாலும் இடம் கிடைதால் தவறு புரிவானா??????? 01-Aug-2018 12:15 am
இந்த உலகத்தில் எவ்வளவு விதமான மனிதர்கள் உள்ளார்களோ அவ்வளவு விதமான கயவர்களும் உள்ளனர். பெண்ணை உடல் மூலமாக வீழ்த்த நினைப்பவர்களுக்கு ஒரு பெப்பர் ஸ்பிரேவே போதுமானது. ஆனால் மனம் நோக வதை செய்பவர்களுக்கு எந்த ஸ்பிரேவும் கிடையாது. நான் இரண்டாவது தாக்குதல் முறையை பற்றி தான் பேச விரும்புகிறேன். ஆடை, பேச்சு, படிப்பு, பழகுதல் முறையில் துடக்கு எவ்வாறு சிரிக்க வேண்டும் என்பது வரை வழி வழியாக பெண்களுக்கு கரிப்பிக்க பட்டு வந்து இருக்கிறது. ஒரு சமூகத்தில் தன்னை சேர்த்துக்கொள்வதற்கு சில பண்பாட்டை பின்பற்றுதல் வேறு அந்த பெண்ணையே ஒரு பொம்மை போல் ஆக்கி அவள் சுய சிந்தனையை சிதைத்து எதிர்த்து பேசுபவர்களையும் நிராகரிக்க படுவது தான் இங்கே அதிகம். இதை பெண்கள் உணர்ந்து, எதிர்த்து குரல் கொடுத்தால் தான் விமோச்சனம் என்பதை பற்றி நினைத்து கூட பார்க்க முடியும். இந்த காலத்து பெண்கள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் ஆனாலும் சுய சிந்தனையின் தட்டுப்படை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் சம்பாதிக்க தான் புத்தகம் படிக்கிறார்கள், எனவே அதற்கு மற்றும் அது உதவுகிறது. பிற நூல்களும் இல்லக்கியங்களும் படித்தால் இன்னும் எவ்வளவோ சிறந்த சிந்தனையாளர்கள் இங்க பிறந்தும் உணராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய கரணம் என்று நான் நினைக்கிறன். 31-Jul-2018 7:32 am
இன்னும் நீங்கள் எதிர் பார்த்த விடை கிடைக்கவிட்டால் மேலும் கேள்விகளை தொடுக்கலாம் நன்றி 30-Jul-2018 1:52 am
பெண்ணானவள் இன்று சமூகத்தில் ஆணுக்கு நிகரானவளாக தான் காணப்படுகின்றாள் எனவே அவளுக்கு ஆண்களை பற்றியும் தெரியும் பெண்களை பற்றியும் தெரியும். அவளுக்கு கயவர்கள் ஆணைகளாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை சில பெண்களும் இருக்கலாம் . அப்படி ஆண்களால் காம இச்சையின் காரணமாக தாக்கப்படுவதாயின் அதற்கு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்திலேயே அவள் தாக்கப்படுவாள் அப்படியாயின் ஏன் அவள் அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொள்ள வேண்டும் . அதாவது பெண் என்பவள் ஆடை ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் தகுந்த நேரத்திற்கு வீட்டுக்கு செல்லல் , அதிக ஆண் நண்பர்கள் மற்றும் தெரியாதவர்களின் பழக்கத்தை குறைத்தல் ஏற்கனவே குறிப்பிட்டது போல சில தீய நடத்தை கொண்ட பெண்களை இனம் கண்டு அவர்களிடம் இருந்து விலகுதல் , யாரும் அற்ற இடங்களில் தனிமையில் இருப்பதை தவிர்த்தல் , போதையில் இருக்கும் ஆடவர்களை கண்டால் அவ்விடத்தை விட்டு செல்லல் மற்றும் எப்பொழுதும் புதிய இடங்களுக்கு செல்லும் பொது வீட்டில் உள்ளவர்களை அல்லது நெருங்கிய நண்பர்களை அழைத்து செல்லுதல் என்பன மூலம் ஒரு பெண் தன்னை பாதுகாத்து கொள்ளலாம் . (இன்னும் நீங்கள் எதிர் பார்த்த விடை கிடைக்கவிட்டால் மேலும் கேள்விகளை தொடுக்கலாம் நன்றி இப்படிக்கு குயின்சன் யாழ்ப்பாணம் ) 30-Jul-2018 1:52 am
Rajapriya - Rajapriya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2018 12:23 am

நெருங்கிய உன்னை விலகி நிற்க சொன்னேன் ஆனால் நெருங்கவே கூடாதென சொல்லவில்லை....
என் நினைவு எங்கிலும் நீயே நிற்க உன் பிம்பத்தை காண ஏங்கினேன்...
நொடி பொழுது பிரியா வரம் கேட்டேன், ஏனினும் என் கனவிற்கு மட்டுமே ஏற்புடையது என்று உணர்த்திவிட்டாயே.....
என் குரலை கேட்க நீ காத்திருந்த காலங்கள் போக உன் அலைபேசியின் அழைப்பிற்காக  கடிகாரத்தில் நிமிடத்தை நகர்திய நாட்கள் பல....
காட்சிக்கு உரிய ஓவியம் நீ மட்டுமே என்பதால் விலகி சென்றாலும் விரும்பி ஏற்கிறேன்...
ஆயிரம் ஆசையுடன் கரை சேர ஏங்கும் படகாய் கண்ணீரீல் தத்தலிக்கிறேன்.....

மேலும்

Rajapriya - எண்ணம் (public)
25-Jul-2018 12:23 am

நெருங்கிய உன்னை விலகி நிற்க சொன்னேன் ஆனால் நெருங்கவே கூடாதென சொல்லவில்லை....
என் நினைவு எங்கிலும் நீயே நிற்க உன் பிம்பத்தை காண ஏங்கினேன்...
நொடி பொழுது பிரியா வரம் கேட்டேன், ஏனினும் என் கனவிற்கு மட்டுமே ஏற்புடையது என்று உணர்த்திவிட்டாயே.....
என் குரலை கேட்க நீ காத்திருந்த காலங்கள் போக உன் அலைபேசியின் அழைப்பிற்காக  கடிகாரத்தில் நிமிடத்தை நகர்திய நாட்கள் பல....
காட்சிக்கு உரிய ஓவியம் நீ மட்டுமே என்பதால் விலகி சென்றாலும் விரும்பி ஏற்கிறேன்...
ஆயிரம் ஆசையுடன் கரை சேர ஏங்கும் படகாய் கண்ணீரீல் தத்தலிக்கிறேன்.....

மேலும்

Rajapriya - Rajapriya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2018 9:31 pm

மூன்று எழுத்தின் உன்னதம்.......
கரை இல்லா அன்பிற்கு உரியவள்......
காற்றில்லா இடத்திலும் காத்தவள்.....
விழி தூங்க விழித்திருந்தவள்...
தவழும் போதும் தவறி விழ கூடாதென தவழ்ந்தவள்.....
நடையின் நலினத்தை ஊரார்க்கு காட்டி மகிழ்ந்தவள்.....
மழலை பேச்சை செவிகளில் கேட்க தவம் இருந்தவள்....
எண்ணி எண்ணி சொல்ல வார்த்தைகள் ஆயிரம் இல்லை....
உன் அன்பை போற்ற மொழியில் வார்த்தைகள் இல்லை.....
மூன்று எழுதின் உருவே....உன்னதத்தின் உட்சமே அம்மா.......

மேலும்

Rajapriya - எண்ணம் (public)
24-Jul-2018 9:31 pm

மூன்று எழுத்தின் உன்னதம்.......
கரை இல்லா அன்பிற்கு உரியவள்......
காற்றில்லா இடத்திலும் காத்தவள்.....
விழி தூங்க விழித்திருந்தவள்...
தவழும் போதும் தவறி விழ கூடாதென தவழ்ந்தவள்.....
நடையின் நலினத்தை ஊரார்க்கு காட்டி மகிழ்ந்தவள்.....
மழலை பேச்சை செவிகளில் கேட்க தவம் இருந்தவள்....
எண்ணி எண்ணி சொல்ல வார்த்தைகள் ஆயிரம் இல்லை....
உன் அன்பை போற்ற மொழியில் வார்த்தைகள் இல்லை.....
மூன்று எழுதின் உருவே....உன்னதத்தின் உட்சமே அம்மா.......

மேலும்

Rajapriya - M Chermalatha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2018 11:00 am

ஒரு ஆண் துணை இல்லாமல் பெண் தனியாக வாழ முடியுமா ?

மேலும்

ஏன் முடியாது? வாழமுடியும்... இயற்கையை அனுபவித்து, அதின் நியதிகளை கைக்கொண்டு, சிறந்த வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதே சிறப்பாக இருக்கும்... 16-Jun-2018 7:18 pm
திருமண பந்தம் கட்டாயம் அல்ல... ஒரு மனித வாழ்க்கையை நிறைவு செய்யும் பந்தம்... காதலால் இணைந்து, அன்பை மூலதனமாக்கி, புரிந்து விட்டுக்கொடுத்து வாழ்ந்து, கஷ்டங்களில் துணை நின்று, கண்ணீருக்கு ஆறுத்தலாகி,அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக ஓட்டத்தை நிறைவோடு முடிப்பது 16-Jun-2018 7:15 pm
இப்படியெல்லாம் ஒரு ஆண் இருக்கக்கூடாது என அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்... 16-Jun-2018 7:11 pm
நீங்கள் கண்டது, கேட்டது மட்டுமே உலகம் அல்ல... இன்னும் இருக்கிறது, தேடிப் பாருங்கள்... 16-Jun-2018 7:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே