விழுந்தாலும்

வருந்தவில்லை கீழே
விழுந்ததற்கு,
வாய்விட்டுச் சிரிப்புதான்-
மலர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Mar-18, 6:12 pm)
பார்வை : 202

மேலே