காதல்

தனிமையில் இருந்தேன், ஏன் நினைவில் நீ வந்தாய்
மெல்ல மெல்ல திருடி சென்று, ஏன் இதயத்தில் நீ நின்றாய்
மனதில் பல கோடி நினைவுகளை அள்ளி தந்தாய்
இரவினில் தூக்கமின்றி விழித்திட செய்தாய்
உன் நினைவில் இவ்வுலகினை மறந்திட செய்தாய்
வெண்ணிலவைப் போல் பேரழகினை கொண்டு என்னை வியக்க வைத்தாய்
என் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளாய்
உன் பாவனையின் மூலம் என்னை வீழ்த்தி விட்டு சென்றாய்
விழிகள் பார்த்து மனதில் பூத்த காதல் என் காதல்.

எழுதியவர் : மணி (18-Mar-18, 4:47 pm)
சேர்த்தது : mani
Tanglish : kaadhal
பார்வை : 287

மேலே