என் இனிய ஸகியே....
உலகையே வெல்லும் அற்புத சக்தி
உனக்குள் இருக்கிறது
சோகங்களைத்தூர எறி....
மனிதர்களை வெல்லும் மந்திரசக்தி
உனக்குள் இருக்கிறது
கவலைகளைக் களைந்து எறி.....
ஐம்பூதங்களையும் வசியப்படுத்தும் மனோசக்தி
உனக்குள் இருக்கிறது
உருபோடு....இறை மந்திரத்தை
இடைவிடாது உருபோடு.......
முயற்சி செய்....விடாமுயற்சி செய்......
வாழ்வு உன் வசப்படும்!!!!!!!!