ekkam

உன்னுடன் பேசாத நாள்களில் நிலவை பேச துணைக்கு அழைத்தேன்...ஆனால்....என் வாழ் நாள் முழுவதும் அம்மாவாசை ஆயிற்று....

எழுதியவர் : dinesh (26-Mar-18, 8:19 am)
பார்வை : 389

மேலே