தஞ்சை பெரிய கோயில்

ஆயிரமாயிரம் கலசங்கள் உண்டு - ஆனால்
அந்த ஓர் கலசத்திற்கு மட்டும் - நிழல் கூட
புவியில் அடைக்கலம் என்பதே கிடையாது !!!
"தஞ்சை பெரியகோயில் "
சோழ மண்டலத்தில் சோம்பேறிகள் இல்லை ...
என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு !!!