வக்கிரத்துளிகள்

உஷ்ணம் கேட்டதோ
உறுப்புகள்....
வெறிபிடித்த ஓநாய்களே....!
நெருப்பை அள்ளி
பூசிக்கொண்டிருக்கலாமே..
ஏனொரு குருத்தின்
வேருரசி கொட்டித்தீர்த்தீர்கள்
உங்களின் வக்கிரத்துளிகளை...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (15-Apr-18, 7:04 pm)
பார்வை : 70

மேலே