நீ

அந்த ஒற்றைப்பூவை
நீ கிள்ளி எடுத்தப் பின்புதான்
எல்லாக் கிளைகளும்
மொட்டுவிடத் தொடங்கிவிட்டன,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Apr-18, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : nee
பார்வை : 234

மேலே