தாய்

என் கண்களில்
வழியும் கண்ணீரை துடைக்க
அவள் வருவாள் என
காத்திருந்தேன்
என்னை தனியே
தவிக்கவிட்டதற்காக.......

எழுதியவர் : ஹ. தமிழ்செல்வி (14-May-18, 1:38 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : thaay
பார்வை : 1292

மேலே