நீ வந்ததும்

நீ அருகில் இல்லாத நாட்களில்
நினைவுகளோடே வாழ்ந்த
எனக்கு நீ வந்தது தெரிந்த
போது விழி வடித்த நீரால்
என் உயிரற்ற உணர்வுகளின்
உயிர் நீ என அறிந்தேன்....
நீ எப்போது அறிவாய்?

எழுதியவர் : sana (23-May-18, 7:23 pm)
பார்வை : 257

சிறந்த கவிதைகள்

மேலே