வந்தேறி

அக்காலத்தில் பகுத்தறிய வேண்டும் என்று சொன்னவர் பெரியார் எனும் வந்தேறி !
பகுத்தறிவை கலையின் மூலம் ஊட்டியவர் எம் ஆர் ராதா எனும் வந்தேறி !
இன்றோ நீ இனத்தை மட்டும் பகுத்தறிந்து என்னையும் ஆக்கினாய் வந்தேறி என்று !

எழுதியவர் : நவகவிஞன் (5-Jun-18, 3:47 pm)
சேர்த்தது : நவகவிஞன்
Tanglish : vantheri
பார்வை : 274

மேலே