என்னவளே, என் பெண்னவளே
காட்ச்சியாய் வலய வந்தாய்
குறுக்கும் நெடுக்குமாய் ,
கண்கள் மூடினேன் ,.
கொலுசொலியில் ,சிரிப்பொலியில்
அதிர்வலையை சிதறவிட்டாய் ,
செவிகள் மூடினேன் ,.
உன் வாசமதை
காற்றில் ஏற்றி கரையவிட்டாய்
கூந்தல் மலர்களோடு ,.
மூச்சடக்கி மூர்ச்சையானேன் ,.
புலனடக்கி போராடி என்னசெய்ய ?
வண்ணங்களாய் , பல எண்ணங்களாய்
என் மனம் தின்ன செய்தாய் .
உடல் தீண்டி , மனம் தோண்டி
உணர்வுகள் தாண்டி ....
உயிர் தொட்டாயே
என்னவளே , பெண்ணவளே!