வண்ணத்துப் பூச்சி

வாழ்க்க நகர்ந்த வண்ணம் ,,,
நாட்கள் குறைந்த வண்ணம் ,,,
நானும் சோர்ந்த வண்ணம் ,,,
மனசில ஓயவில்ல இன்னு முயற்சி எண்ணம்....

நடக்க கால்கள் உண்டு ,,,
உழைக்க கைகள் உண்டு ,,,
நெஞ்சில் உண்மை கொண்டு ,,,
விழி முழிச்சா முடிவா வெற்றி உண்டு ,,,

குடும்பம் மனதில் வைத்து ,,,
துன்பத்தை நினைவில் வைத்து ,,,
வரும் காலத்தை விழியில் வைத்து ,,,
செய் செலவை சில சுளித்து ,,,

குறிக்கோள் அடைவதற்குள் ,,,
இளமை முடித்திடுமே ,,,
அதனால் சேர்த்தி வையி ,,,
அழகிய நினைவுகளை ,,,

நண்பர்கள் சேர்த்து கொள்ளு ,,,
நகராமல் பார்த்து கொள்ளு ,,,
உன்னை எடுத்து சொல்லு ,,,
உறவினில் கோர்த்து கொள்ளு ,,,

காதல் தேடி வரும் ,,,
காதலி கண்ணில் படும் ,,,
கண்ணில் உண்மை கொண்டு காதலை சொல்லி கொண்டால் ,,,
நிஜமாய் வாழ்கை ஒரு நிரந்தர அழகு பெரும் ,,,

பட்டாம் பூச்சி போல அழகாய் பறந்து வாழு ,,,
மண்ணில் மகிழ்ந்து வாழு ,,
பகைமை தீண்ட நேர்ந்தால் இறகை உயர்த்தி எழு ,,,!!!

எழுதியவர் : பா.தமிழரசன் (11-Jun-18, 2:10 pm)
சேர்த்தது : தமிழரசன் பாபு
பார்வை : 93

மேலே