காதல் வலி
உன்னைக் கண்டேன்...
உன்மேல் காதலானேன்...
நீயே வாழ்வென்று எண்ணினேன்...
நம்பிக்கை கொண்டேன்...
வலிகள் தாங்கினேன்...
அவமானம் பொறுத்தேன்...
புரளிகளை சமாளித்தேன்..
எல்லாம் இருக்கட்டும், உன் மௌனம் அல்லவா என்னை உருவக் குத்துகிறது...
உன்னைக் கண்டேன்...
உன்மேல் காதலானேன்...
நீயே வாழ்வென்று எண்ணினேன்...
நம்பிக்கை கொண்டேன்...
வலிகள் தாங்கினேன்...
அவமானம் பொறுத்தேன்...
புரளிகளை சமாளித்தேன்..
எல்லாம் இருக்கட்டும், உன் மௌனம் அல்லவா என்னை உருவக் குத்துகிறது...