வஞ்சியவள் நெஞ்சில்
வேங்கையுடன் போர் செய்யும் வீரனோ
வெற்றிப் புன்னகை கொண்ட வேந்தனோ
கவிதைகளைத் திறம்பட படைக்கும் கவிஞனோ
வஞ்சியவள் நெஞ்சில் வாழ்பவன் யாரோ?
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்
வேங்கையுடன் போர் செய்யும் வீரனோ
வெற்றிப் புன்னகை கொண்ட வேந்தனோ
கவிதைகளைத் திறம்பட படைக்கும் கவிஞனோ
வஞ்சியவள் நெஞ்சில் வாழ்பவன் யாரோ?
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்