வலி
உன்னை கண்டும் காணாமல்
கடந்து விடுகிறேன்
பின்பு எதற்கு
கண்ணீர் துளிகளுக்கு
கண்களில் இடம் கொடுக்கிறேன்............
உன்னை கண்டும் காணாமல்
கடந்து விடுகிறேன்
பின்பு எதற்கு
கண்ணீர் துளிகளுக்கு
கண்களில் இடம் கொடுக்கிறேன்............