வலி

உன்னை கண்டும் காணாமல்

கடந்து விடுகிறேன்

பின்பு எதற்கு

கண்ணீர் துளிகளுக்கு

கண்களில் இடம் கொடுக்கிறேன்............

எழுதியவர் : கிருத்திகா (3-Jul-18, 10:10 am)
Tanglish : vali
பார்வை : 1010

மேலே