காதல் வலிச்சுமை
விரும்பிய உனக்கு இதயத்தை கொடுத்த எனக்கு
உன்னோட வாழத்தான் விதி,வழி கொடுக்கவில்லை
என்னை இதயத்தில் சுமந்த உனக்கு என்னால்
சுமையாய்,நான் இல்லாமல் .......
உன் நினைவுகளோடு,கல்லறை வரை செல்கிறேன்,என் அன்பே ............
விரும்பிய உனக்கு இதயத்தை கொடுத்த எனக்கு
உன்னோட வாழத்தான் விதி,வழி கொடுக்கவில்லை
என்னை இதயத்தில் சுமந்த உனக்கு என்னால்
சுமையாய்,நான் இல்லாமல் .......
உன் நினைவுகளோடு,கல்லறை வரை செல்கிறேன்,என் அன்பே ............