கொடுமையான தண்டனை

உன் கோபத்தையும்
தண்டனையையும்
ஏற்றுக்கொள்ள முடியும்..

ஆனால்,
உன் கோபத்தினால்
பிரிவை மட்டும்
தண்டனையாக கொடுத்து விடாதே!!

அது மரண தண்டனையை விட
கொடுமையான தண்டனை..

எழுதியவர் : நிஷா சரவணன் (16-Jul-18, 6:38 pm)
பார்வை : 1007

மேலே