தமிழ் காத்த தலைவனுக்கு

உயிர்தமிழ் காத்து உயர்ந்தவனே!
வீற்றமில் வித்திட்ட வீரனே !
பொதுநலம் பேணிய பொதுமறையே!
தமிழ்நடையின் உரைநடையே!

உன்னைப்போல் ஒருவனை
நான் கண்ட தலைவனை
என்தலைமுறையும் காண இயலாதோ ?

வஞ்சகமிக்க இயற்கையே
வென்றது நீயல்ல
இலக்கியமும் இலைக்கனமுமே
வென்றது எம்தமிழினத்தை
தலைவனின் மரணவாயிலாக!

எழுதியவர் : அஞ்சலி ரெத்தினம் (13-Aug-18, 2:24 pm)
சேர்த்தது : அஞ்சலி ரெத்தினம்
பார்வை : 116

மேலே