தமிழ் காத்த தலைவனுக்கு
உயிர்தமிழ் காத்து உயர்ந்தவனே!
வீற்றமில் வித்திட்ட வீரனே !
பொதுநலம் பேணிய பொதுமறையே!
தமிழ்நடையின் உரைநடையே!
உன்னைப்போல் ஒருவனை
நான் கண்ட தலைவனை
என்தலைமுறையும் காண இயலாதோ ?
வஞ்சகமிக்க இயற்கையே
வென்றது நீயல்ல
இலக்கியமும் இலைக்கனமுமே
வென்றது எம்தமிழினத்தை
தலைவனின் மரணவாயிலாக!