கேரளம் மலரட்டும்

மழைத்துளி வேண்டி நின்ற
காலம் நாம் கண்டதுண்டு

மலை இன்றி வறண்ட காலமும்
நாம் கண்டதுண்டு .

காலத்தின் வளர்ச்சி
வானிலையில் மாற்றம் .

உலகின் ஒரு துளி நீர் கொண்ட இடமும் .

நீரில் மிதக்கும் உலகமும் இங்கே .

கேரளம்

மக்களை காக்க தூக்கம் இன்றி
போராடும் வீரர்களும் உண்டு .

பணமின்றி அவர்களுக்காக
வேண்டி கொள்ளும் மனமும் உண்டு .

பணத்திற்காக இதை
பயன்படுத்தும் முதலைகளும் உண்டு .

கேரளா மலர கரம் கோர்ப்போம்
துணை நிற்போம்

உங்கள்
உமா நிலா .

எழுதியவர் : உமா நிலா (19-Aug-18, 11:28 am)
பார்வை : 132

மேலே