காகிதமும் நனைகிறது

காகிதமும் நனைகிறது


கவிதை எழுத மனமில்லை....

காரணம் ஏனோ தெரியவில்லை...

விரலும் சொல்ல மறுக்கிறது...

நினைவும் என்னை வெறுக்கிறது...

பேனா கூட அழுகிறது...

காகிதம் எல்லாம் நனைகிறது...

நனைந்த காகிதம் கேட்டகிறது....

கவலையில் கூட உன் கண்ணில் இருந்து கவிதை தானே சிந்தும்...

இன்று என்ன கண்ணீர் சிந்துகிறது என்று...?

த. சுரேஷ்.

எழுதியவர் : சுரேஷ் (28-Aug-18, 6:30 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 455

மேலே