கவிஞனுக்கு அது காட்சி இன்பம்

பனித் துளிகள் சிதறிக்கிடந்த
மலரிதழ்களில்
குளிர்த் தென்றலும் வந்து தழுவ
மகிழ்ச்சியில் மௌன மலர்கள்....
இன்னும் கதிர் விரியாத வைகறைப் பொழுதில்
கவிஞனுக்கு அது காட்சி இன்பம் !

வைகறைப் பொழுது : இருள் பிரிந்து வெளிச்சம் வரும் நீலமும் சிவப்பும்
சேர்ந்த சூரியோதயத்திற்கு முந்திய அமைதியான காலைப் பொழுது .

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-18, 8:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே