காவிய கலைஞனே
எதையும் தாங்கும் இதயம்
இன்று விதையாய் மாறியதோ?
விதையாய் மாறிய வித்தகனின்
தவப்புதல்வனே!!!....
தலைமையேற்று தமிழினம் காக்க வந்த
இளஞ்சுரியனே நீவீர்
வாழ்க!!!
என்றும் தி.மு.க. வழியில் பயணம் தொடரும்...