உலகம் மெய்யோ

உலகம் மெய்யோ?

வீங்கிய மேடாம் மலைகள், உடலில்
தாங்கிய விழுப்புண் பள்ளம், ஓடும்
பாங்கினில் நதியோ பச்சை நரம்பாம் ,
ஏங்கினேன்! உலகம் மெய்யோ?

எழுதியவர் : கவி இராசன் (17-Sep-18, 11:43 pm)
பார்வை : 110

மேலே