ஓவியம்

ஓவியம் கொடுக்கும் நினைவின் உருவத்திற்கு உயிரை.
காவியம் மீட்டெடுக்கும் பழைய நினைவுகளின் பயிரை.
காவியத்தில் எண்ணம் என்றும் மிளிரும்.
ஓவியத்தில் வண்ணம் என்றும் ஒளிரும்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (30-Sep-18, 6:20 pm)
Tanglish : oviyam
பார்வை : 3383

மேலே