யாக்கையும் காக்கையும்
யாக்கையும் காக்கையும்
*******************************************
பொக்கைவாய்ப் புன்னகைத்தே போயிற்று பொன்வளையாய்
பொக்கை வாய் என் நகைக்கும் இக்காலம் போகின்ற
யாக்கையின் போக்கையே காக்க ஆகாவென்றே
காக்கையே காதிலோதும் !