இறப்பு ஏதுமில்லையெனினும் மரணஓலம் கேட்கிறது
![](https://eluthu.com/images/loading.gif)
இறப்பு ஏதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை
மரணஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது
சன்னல் சாளரம் மூடப்பட்டு விட்டது
இனி,
அழுகுரல் எவர் செவியையும் எட்டாது
ஓலம் கேட்டு எவரும் ஓடி வரமாட்டர்
இடையூறு ஏதுமின்றி ஓலம் தொடரும். . . . .