உட்கார்ந்து அணைத்திருக்க
உட்கார்ந்து அணைத்திருக்க
********************************************
பருவமழை பொழிகின்ற கருமைநிறப் பொன்வண்டே
துருவமெங்கும் காணேனே உன்புருவத்திற் கீடுயிணை
இருவாட்சிப் பூதொடுத்து உனக்காக காத்திருக்கேன்
அருவமாய் என்கனவில் வந்துற்ற என்னவளே
உருவமாய் நேர்வாயே உட்கார்ந்து அணைத்திருக்க !
(கருமை நிறம் கொண்டாலும் எனக்கு அவள் பொன்வண்டே)