கோபம்
முழுமதியிடம்
கதிரவன் கொண்ட
காதல்
நடுவானில் அதன் கோபங்களை
தன் செங்கதிரால்
மறைக்கிறது...
அதுபோல்
தண்ணீர் தமாரையாய்
தத்தளிக்கிறது
என் கோபங்கள்
சினம் கொண்டு நெருங்கினாலும்
அழகிய காதலால்
மனம் கொள்ள வைக்கிறது
அவன் பார்வை....
- மூ.முத்துச்செல்வி