நினைவுகள்

பிரிவொன்று வந்ததேன்.....
பிறவி ஒன்று வந்தது ஏன்...
ஆசை ஒன்று வந்ததேன்....
அதில் தடைகள் தான்
வந்ததேன்..
கண்ணீர் துளிகளை தந்து சென்ற தேன்...
விடை இல்லா
விதிகள் தானோ...

எழுதியவர் : உமா மணி படைப்பு (22-Oct-18, 9:20 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 166

மேலே