மரங்கள் நமக்கு வரங்கள்

உயிருள்ளவைக்கு உற்ற நண்பன் மரங்கள் -அவைதரும்
உயிர்வாயு நமக்கும் விலையில்லா வரங்கள்
விறகும் சருகும் அவைகளின்
பிள்ளைகள்
விதை விழுந்து எழுந்துவரும் சோலைகள்

சுவாசிக்கும் காற்று கூட சுத்தமாகாது
சுத்திகரிக்க இவை இல்லையென்றால்
சுதாரித்துக் கொண்டு வாழ்வோம்
சுற்றுச்சூழலை மரம் ஊன்றி காப்போம்...

எழுதியவர் : David Babu (28-Oct-18, 7:45 pm)
சேர்த்தது : David Babu
பார்வை : 2361

மேலே