நீ தாமரை

நீ பூத்து குலுங்காது,
இப்புவியில் நான் எதற்கு ,
ஆதவனே என்ன செய்கிறாய் ,
இன்னும் என்னை கொல்லாது....

___ நான் குளமாய்,நீ தாமரை

எழுதியவர் : தரன் சேகர் (9-Dec-18, 11:06 pm)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : nee thamarai
பார்வை : 72

மேலே