நீ தாமரை
நீ பூத்து குலுங்காது,
இப்புவியில் நான் எதற்கு ,
ஆதவனே என்ன செய்கிறாய் ,
இன்னும் என்னை கொல்லாது....
___ நான் குளமாய்,நீ தாமரை
நீ பூத்து குலுங்காது,
இப்புவியில் நான் எதற்கு ,
ஆதவனே என்ன செய்கிறாய் ,
இன்னும் என்னை கொல்லாது....
___ நான் குளமாய்,நீ தாமரை