திணிப்பு

பச்சை மண்ணில்

பானை செய்த
பதிவிரதை

பார்வை தவற

பங்கமானது
பானை

விதி செய்த சதி
அறிந்து

பதி மதியிழக்க

பத்துமாதம் சுமந்தது

தலைகொய்து
நின்றது

தந்தை சொல்
மிக்க

மந்திரமில்லை
என்று

பத்தினியாய்
உருவும்

பரத்தையென்ற
நிலையும்

தண்டிபென்ற
முடிவும்

ஒழுக்க நீதி

திணிக்கபெற்றது
பெண்களுக்கு!

ஆண்களுக்கு?

எழுதியவர் : நா.சேகர் (10-Dec-18, 2:25 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 247

மேலே