உன்னை நினைத்து

நிலவென உன்னை நினைத்தேன்....
தினம்தோறும் கண்டு களித்தேன்....

கனவுக்குள் உன்னை விதைத்தேன்.....
ஓர்ஜென்மம்அதில் வாழ்ந்து முடித்தேன்....

கவிதையாய் உன்னை படைத்தேன்....
கைகள் ஓய்வுபெறா சத்தை அடைந்தேன்...

ராட்டினமாய் உன்னை வியந்தேன்...
அதில்சுற்றத்தானே என்றும் தவித்தேன்...

எழுதியவர் : லலலித்தேஷ் வருண் . ரா (12-Dec-18, 10:22 am)
Tanglish : unnai ninaiththu
பார்வை : 689

மேலே